Search for:

கொரோனா வைரஸ்


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல…

Coronil Kit : 7 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைய மருந்து -பதஞ்சலி அறிவிப்பு!

கொரோனா தொற்று நோய்க்கான ஆயுர்வேத மருந்தினை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமாக்கி…

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து - தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர…

அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை!!

கொரோனா சிகிச்சையும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன்படி அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்…

கொரோனா தொற்று நோய்க்கு முகக்கவசமே மருந்து – பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக்கவசமே மருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!

மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கும் ஏழை வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கொரோனா நெருக்கடிக்கால கடன் (Corona Cris…

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று : முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Lockdown : வங்கிகளில் வரும் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து!

சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது என்று வங்கிகள் தரப்பில் அறிவிக்கப்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு!

தமிழகத்தில் வரும் 13ம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் த…

கொரோனா தொற்று மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா தொற்று மிக மோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின…

Unlock3.0: 3ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு - பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பு இல்லை!

நாடு முழுவதும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ள 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பள்ளிகள், கல்லூரி…

கொரோனா பரவலால் மூடப்பட்ட, கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது! மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்க, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது.…

கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மூலிகை சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க!

கொரோனா வைரஸ் (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக அனைவரும் பயன்படுத்துவது தான் சானிடைசர் (Sanitizer). சோப்பு போட்டு கைகளைக்…

தரமற்ற கிருமிநாசினிகள் விற்பனை! பொதுமக்களை எச்சரிக்கும் பிரிட்டன் ஆய்வாளர்கள்!

கொரோனா பிரச்னையைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் தரமற்ற கிருமிநாசினிகள், விற்பனை செய்யப்படுவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் (UK researchers) எச்சரித்துள்ளனர்…

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

கொரோனா தொற்றின் தாக்கம் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ள…

உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளது! - WHO எச்சரிக்கை!

கொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார…

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு கடனுதவி! பயனாளர்களுக்கு அழைப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கில் (Corona Lockdown) ஏராளமானோர் வேலையிழந்த நிலையில் உள்ளனர். சிலர் வெளிநாட்டில் இருக்கும் முடியாமல் சொந்த ஊர்த் திரும்பியுள்ளனர்.…

தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரிப்பு!

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் போக்…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது

நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கு 3 கோடியை (2,97,38,409) நெருங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81,87,007 பேருக்கு த…

தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் பரிசோதனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

கொரோனா 2வது அலை: கால்நடை ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு மேல் நோய் தாக்கம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஓரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற…

கொரோனா வைரஸ் பரவல் அச்சம்! தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், தடுப்பூசி போட்டு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி, 1.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தினமும் தடு…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் (Supreme Court) பரிந்துரைத்த…

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் (Corona Virus) முந்தையதை விட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது. இதுவே, பரவல் அதிக வேகமா…

கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

கொரோனா வைரஸை (Corona Virus) கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல…

TN Lockdown: தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்! காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இருக்கும்!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மளிகை, கா…

அரசு தன்னால் இயன்றவரை கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிவருகிறது - பிரதமர் மோடி!!

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் அரசு இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ரெம்டெசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் குண்டர் ச…

குறையும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதி…

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!

கொரோனா தொற்றை கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் மாவட்ட கள அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம…

தமிழகத்தில் உச்சத்தைத் தொடும் கொரோனா! இந்திய அளவில் 6-வது நாளாக பாதிப்பு குறைவு!!

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாளவில் தொடர்ந்து 6-வது நாளாகப் பாதிப்பு குறைந்த…

காற்றோட்டமான இடங்களில் கொரோனா தொற்று பரவல் குறைவு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

காற்றோட்டம் உள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரவும் அபாயம் குறையும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல்…

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ…

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்தில் முடிவை…

வௌவால்களில் இருந்து 24 புதிய வகை கொரோனா வைரஸ்- சீனா ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!

சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வௌவால்களில் இருந்து 24 புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதயத்தில் குடியிருக்கும் கொரோனா வைரஸ் - ஆய்வில் தகவல்!

லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.